கோரக்பூர் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டெடுப்பு!
கோரக்பூர் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வாசகம் கண்பிடிக்கப்பட்டது பற்றி.....
கோரக்பூர் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வாசகம் கண்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை கோரக்பூர் செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை வாசகம் கண்பிடிக்கப்பட்டது.
