மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
மகாராஷ்டிரம் மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியானது தொடர்பாக...
மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி - கோப்புப்படம்
பண்டாரா: மகாராஷ்டிரம் மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை(செப்.11) சரக்கு லாரி மற்றும் எஸ்யூவி கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உள்பட எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


