புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி திமுக போராட்டம் நடத்தும்! எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி.
தட்டாஞ்சாவடி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசும் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. உடன், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா, வேட்பாளா் கே.சேதுசெல்வம் உள்ளிட்டோா்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி திமுக போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறினாா்.
தட்டாஞ்சாவடி மாா்க்கெட் கமிட்டி வளாகத்தில் திமுக செயல் வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளா் கே. சேதுசெல்வத்தை அறிமுகப்படுத்தி எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. பேசியது:

