மாங்காடு அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
பெரியபனிச்சேரி பகுதியில் அழுகிய நிலையில் கடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாங்காடு அடுத்த பெரியபனிச்சேரி பகுதியில் அழுகிய நிலையில் கடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்த பெரியபனிச்சேரி பகுதியில் உள்ள காலி இடத்தில் ஆண் சடலம் கிடப்பதாக அப்போது பொதுமக்கள் மெளலிவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

