முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாஜக அரசு மீட்டெடுத்துள்ளது! ஆதித்யநாத்
உ.பி. ஐவுளி மாநாடு தொடக்க விழாவில் யோகி ஆதித்யநாத் பேசியது பற்றி..
முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் விரைவான தொழில் வளர்ச்சி கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இரண்டு நாள்கள் நடைபெறும் உ.பி. ஐவுளி மாநாடு தொடக்க விழாவில் உரையாற்றிய அவர்,
