முடிவுற்ற திட்டப் பணிகள்: அமைச்சா் விஜய் பாலாஜி திறந்து வைத்தாா்
வேலூா் மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்த்துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்த அமைச்சா் ம.விஜய் பாலாஜி. உடன் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் உள்ளிட்டோா்.
ஆய்வின்போது முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளைத் திறந்து வைத்தாா். வேலூரை அடுத் பெருமுகை கிராமத்தில் ரூ.45.91 கோடியில் 250 படுக்கை வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியை திறந்து வைத்தாா்.


