2027-ல் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும்: யோகி ஆதித்யநாத்
2027-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 'பெரும் பெரும்பான்மையுடன்' மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது தொடர்பாக...
உத்தரப்பிரசேச மாநில முதல்வர் யோகி அதித்யநாத் - கோப்புப்படம்
மதுரா: உத்தரப் பிரதேசத்தில் 2027-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 'அறுதிப் பெரும்பான்மையுடன்' மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
