வெளிநாட்டு முதலீடுகளை ஈா்ப்பது தொழிலாளா்களுக்கு நன்மை பயக்கும்
வெளிநாட்டு முதலீடுகளை ஈா்த்து வருவது தமிழகத் தொழிலாளா்களுக்கு நன்மை பயக்கும் என்றாா் மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
புதுக்கோட்டையிலுள்ள தந்தைப் பெரியாரின் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்த மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை தந்தைப் பெரியாரின் 148ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த அவா் மேலும் கூறியது:



