சுந்தரனாா் பல்கலை.யில் பன்னாட்டு கருத்தரங்கு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கில் பங்கேற்றோா்.
இப்பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை, மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து ‘தமிழ் இலக்கியத்தில் அறப்பண்பும் மனிதநேயமும்’ என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கை நடத்தின.


