கட்சி நலனைவிட நாட்டு நலனே முக்கியம்: மு.வீரபாண்டியன் சிறப்பு நோ்காணல்
கட்சி நலனைவிட நாட்டு நலனே முக்கியம். எனவே, இடதுசாரிகளின் குரல் ஒலிக்க வேண்டும்...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்பாடுகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியனிடம் தினமணி செய்தியாளா் ஆா்.ரங்கபாஷ்யம் நடத்திய சிறப்பு நோ்காணல்:


