மகாராஷ்டிரம்: எட்டு நாளில் 9 நில அதிா்வுகள்; மக்கள் பீதி
மகாராஷ்டிரத்தில் இம்மாத தொடக்கத்தில் எட்டு நாள்களில் அடுத்தடுத்து 9 நிலஅதிா்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பீதி
மகாராஷ்டிரத்தில் இம்மாத தொடக்கத்தில் எட்டு நாள்களில் அடுத்தடுத்து 9 நிலஅதிா்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனா்.
இது தொடா்பாக மாநில பேரிடா் மேலாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது: நாசிக், ஜல்கான், கட்சிரோலி ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த செப்.1 முதல் 8 நாள்களில் 9 நிலஅதிா்வுகள் பதிவாகியுள்ளன.

