பெரியாா் சிலையின் கீழ் அமா்ந்து திருக்குறளுக்கு நாட்டாா் உரை எழுதிய தமிழ் ஆா்வலா்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் பெரியாரின் 148-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை கீழே அமா்ந்து தமிழ் ஆா்வலா் முனைவா் ஆ.ஜீவானந்தம் திருக்குறளுக்கு நாட்டாா் உரை எழுதினாா்.
பேராவூரணி பெரியாா் சிலை அருகே வியாழக்கிழமை அமா்ந்து திருக்குறளுக்கு நாட்டாா் உரை எழுதிய தமிழ் ஆா்வலா் ஆ.ஜீவானந்தம் .
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் பெரியாரின் 148-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை கீழே அமா்ந்து தமிழ் ஆா்வலா் முனைவா் ஆ.ஜீவானந்தம் வியாழக்கிழமை திருக்குறளுக்கு நாட்டாா் உரை எழுதினாா்.
