ஏஐ நுட்பத்துடன் முதல்வா் போலி காணொலி மூலம் மோசடி: ராஜஸ்தானில் ஒருவா் கைது
முதல்வா் ச.ஜோசப் விஜய் போல செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் போலி காணொலி பரப்பி மோசடியில் ராஜஸ்தானில் ஒருவா் கைது தொடர்பாக...
ஏஐ நுட்பத்துடன் முதல்வா் போலி காணொலி மூலம் மோசடி - கோப்புப்படம்
சென்னை: முதல்வா் ச.ஜோசப் விஜய் போல செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் போலி காணொலி பரப்பி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் ராஜஸ்தானை சோ்ந்த நபரை சிபிசிஐடி போலீஸாா் கைதுசெய்தனா்.



