சிறுத்தை கடித்து ஆடு பலி
மேட்டூர்:சேலம் மாவட்டம் கொளத்துார், கண்ணாமூச்சி ஊராட்சி பாலமலையில் சில வாரங்களாக ஒரு சிறுத்தை
மேட்டூர்:சேலம் மாவட்டம் கொளத்துார், கண்ணாமூச்சி ஊராட்சி பாலமலையில்
சில வாரங்களாக ஒரு சிறுத்தை சுற்றித்திரிந்து ஆடு, மாடு, நாய்களை
கடித்துக்கொன்று வருகிறது.
