பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை; அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி
கோவை: ''பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, மண்டல வாரியாக ஏற்ற பருத்தி ரகங்களை கண்டறிந்து, சாகுபடி செய்ய ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்,'' என கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி கூறினார்.
தமிழக கைத்தறி, துணிநுால் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, கோவையில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழகம், பாலமுருகன் கோ-ஆப்டெக்ஸ், லுாம்வேர்ல்ட் நிறுவனங்களில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.
பின் செய்தியாளர்களிடம் அ வர் கூறியதாவது:



