மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்
மாவட்ட நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 62-ஆக அதிகரிக்க தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றன.
நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 62-ஆக அதிகரிக்க வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்கி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.





