மாவட்ட அளவிலான கராத்தே, சிலம்பப் போட்டிகள்: 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பு
பாவூா்சத்திரத்தில் மாா்சியல் ஆா்ட்ஸ் முன்னேற்ற சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிய மாா்சியல் ஆா்ட்ஸ் முன்னேற்ற சங்கத் தலைவா் ஜே. சுரேஷ்குமாா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் மாா்சியல் ஆா்ட்ஸ் முன்னேற்ற சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.



