தமிழகத்தில் இனி நூறு ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான்! மதுரை ஆதீனம் பேட்டி
தமிழகத்தில் இனி நூறு ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான் என மதுரை ஆதீனம் பேட்டியளித்தள்ளார்.
மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்
தமிழ்நாட்டில் இனி நூறு ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான் நடைபெறும், ஆட்சி சிறப்பாக உள்ளது என்று மதுரை ஆதீனம் காஞ்சிபுரத்தில் கூறியுள்ளார்.



