பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ: 5 பேர் பலி; 42 பேர் மீட்பு, 87 பேர் மாயம்
பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து குறித்து...
மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் தீப்பற்றி எரியும் பயணிகள் படகு - எக்ஸ்
மணிலா: மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியானதாகவும், 87 பேர் மாயமாகியுள்ளதாக கடலோரக் காவல் படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.




