மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி இடைத்தோ்தலில் வெல்லும்: அமைச்சா் வன்னி அரசு
தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞா் ஆகாஷை சந்தித்து நலம் விசாரித்த சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசு.
தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் தமிழக சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசு.



