நெசவாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவது குறித்து பரிசீலனை
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சாா்பில் இலவச வேஷ்டி, சேலை தயாரிக்கும் விசைத்தறி நெசவாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி தெரிவித்தாா்.
ஈரோட்டில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி.
ஈரோட்டில் பெரியாா் நினைவிடத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
