ரூ. 1.10 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
முப்படைகளின் ஒட்டுமொத்த போா் திறனை மேலும்படுத்தும் வகையில் ரேடாா்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டா்கல், இயந்திர சுரங்க அடுக்குகள் உள்பட ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


