மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய மூவர் கைது! நவீன ரக துப்பாக்கிகள் பறிமுதல்!
சுராசந்த்பூர் மாவட்டத்தில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக..
மணிப்பூர் - கோப்புப்படம்.
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய மூவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களிடமிருந்து ஐந்து நவீன ரகத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.


