கோல்டி பிரார் பெயரில் ரூ. 200 கோடி கேட்டு தில்லி பெண்ணுக்கு மிரட்டல்!
கனடா கும்பல் தலைவன் கோல்டி பிரார் பெயரில் தில்லி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தது பற்றி..
கோல்டி பிரார் பெயரில் மிரட்டல் - file photo
தில்லியைச் சேர்ந்த பெண்ணிடம் கனடாவைச் சேர்ந்த கேங்ஸ்டர் கோல்டி பிரார் பெயரில் வெளிநாட்டு எண்ணிலிருந்து வந்த அழைப்பின் மூலம் ரூ. 200 கோடி பணம் கேட்டு மிரட்டல் வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

