முன்பு லஞ்சம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள்.. இப்போது அப்படியில்லை: என்ன சொல்கிறார் இபிஎஸ்?
முன்பு லஞ்சம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள், இப்போது அப்படியில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி..
முன்பெல்லாம் லஞ்சம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள், இப்போது அப்படியில்லை, இவ்வளவு கொடுக்க வேண்டும் என டிமேண்ட் செய்கிறார்கள் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசினார்.
