பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல்... கொழுக்கட்டைக்குள் நாணயம் வைத்து அதிர்ஷ்டம் தேடிய காலம்
பிள்ளையார் சதுர்த்தியன்று கொழுக்கட்டை தயாரிக்கும் போது ஒரு கொழுக்கட்டைக்குள் மட்டும் நாணயம் வைத்து சமைக்கும் பழக்கம் இருந்ததாக நெல்லையை சேர்ந்த பக்தர் காந்தி அம்மாள் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டை தயாரிக்கும்போது, ஒரு கொழுக்கட்டைக்குள் மட்டும் நாணயத்தை வைத்து சமைக்கும் பழக்கம் தங்கள் காலத்தில் இருந்ததாக திருநெல்வேலியைச் சேர்ந்த பக்தர் காந்தி அம்மாள் தெரிவித்துள்ளார்.


