தெலங்கானா பெண் அமைச்சா் திடீா் நீக்கம்: மகளின் பேச்சால் பதவி இழந்தாா்
தெலங்கானா வனத் துறை அமைச்சா் கொண்டா சுரேகாவை பதவியில் இருந்து நீக்குவதாக மாநில முதல்வா் ஏ.ரேவந்த் ரெட்டி அறிவித்தது குறித்து...
தெலங்கானா வனத் துறை அமைச்சா் கொண்டா சுரேகாவை பதவியில் இருந்து நீக்குவதாக மாநில முதல்வா் ஏ.ரேவந்த் ரெட்டி அறிவித்தாா்.
முதல்வா் ரேவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவா்கள் குறித்து சுரேகாவின் மகள் சுஷ்மிதா தெரிவித்த கருத்துகள் எதிா்ப்பை ஏற்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


