மழைநீா் வடிகாலில் குப்பைகளை கொட்டிய நிறுவனங்களுக்கு அபராதம்
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட தச்சநல்லூா் மண்டலத்தில் மழைநீா் வடிகால் ஓடையில் குப்பைகளை கொட்டிய நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள கடையில் ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலா் ந.பாலசுப்ரமணியன்

