கும்பகோணத்தை வந்தடைந்த காவிரி நீர்! மலர் தூவி வரவேற்ற மக்கள்!
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக காவேரியில் நீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக கடந்த ஒன்றாம் தேதி காவேரியில் நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீரை 6-தேதி தமிழக அமைச்சர்கள் வினோத் ரவி - ஷாஜகான் தண்ணீரை திறந்து வைத்தனர்.
இந்த நீர் திருவையாறு வழியாக இன்று காலை கும்பகோணத்தை வந்தடைந்தது.





