குடந்தை காவிரி வாய்க்கால் சீரமைப்புப் பணி: வேளாண் அமைச்சா் தொடங்கிவைத்தார்!
கும்பகோணம் காவிரி ஆற்றின் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா்.வினோத் தொடங்கி வைத்தாா்.
கும்பகோணம் கொட்டையூா் பகுதியிலிருந்து மேலக்காவேரி வரை சீரமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா்.வினோத்.
கும்பகோணம் காவிரி ஆற்றின் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா்.வினோத் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.


