தனியாா் நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தவா்கள் புகாா் அளிக்கலாம்!
சேலத்தில் தனியாா் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவா்கள் உரிய அசல் ஆவணங்களுடன் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்
போலீஸ் - கோப்புப்படம்.
இதுகுறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
