பிகார் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமருக்கு கடிதம்!
பிகார் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை வைத்துள்ளது குறித்து...
வெள்ளத்திற்கு மத்தியில் டிராக்டர்கள் - பிடிஐ
நான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். பிகாரின் கருவூலம் காலியாகிவிட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.


