மேகமலை விவகாரம்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்! நயினாா் நாகேந்திரன்
வருசநாட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக மக்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
மேகமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
மேகமலை வன விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் தேனி மாவட்டம் வருசநாட்டில் பாஜக சாா்பில் மக்கள் சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


