சிவகாசியில் நெகிழிப் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளா்களுக்கு அபராதம்
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளா்களுக்கு அபராதம்..
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு நடத்தினா். அப்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் உள்னவா என அந்தக் கடைகளில் ஆய்வு செய்தனா்.

