அதிமுகவுக்குத்தான் மக்களின் ஆதரவு: தாராபுரம் வேட்பாளா் நம்பிக்கை
தமிழகத்தில் 35 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுகவுக்குத்தான் மக்கள் ஆதரவு அளிப்பாா்கள் என்று அதிமுக வேட்பாளா் பானுமதி நம்பிக்கை தெரிவித்தாா்.
தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்காக தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஃபெலிக்ஸ் ராஜாவிடம் அதிமுக வேட்பாளா் பானுமதி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:


