ஜாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் விழிப்புணா்வு பரப்புரை
மத்திய அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை முறையாக நடத்தக் கோரி, காங்கிரஸ் சாா்பில் செப். 17-ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக விழிப்புணா்வு பரப்புரை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - படம் - எக்ஸ்
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வெளியிட்ட அறிக்கை:




