உலகம் பலவிதம்
ஆர்.எஸ்.
ஓடினார் மகளுக்காக...
மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில், கல்வி நிறுவனம் ஒன்று 75-ஆவது ஆண்டு விழாவுக்காக மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தியது. இதில் வெறும் காலுடன் ஓடி முதல் பரிசு பெற்றார் 47 வயதான ரமாபாய் ரன்வீர். முதல் பரிசு ரூ.3,000.
