பழங்குடியினருக்கான பள்ளிகளை சீரமைப்போம்: புதிய பிரசாரத்தை தொடங்கும் சிஜேபி!
பழங்குடியினருக்கான பள்ளிகளை சீரமைப்போம் என்ற புதிய பிரசாரத்தை சிஜேபி தொடங்கவுள்ளது குறித்து...
பழங்குடியினருக்கான பள்ளிகளை சீரமைப்போம் (ஆதிவாசி ஸ்கூல் திக் கரோ) என்ற புதிய பிரசாரத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடங்கவுள்ளதாக அதன் தலைவர் அபிஜீத் தீப்கே புதன்கிழமை(செப். 16) தெரிவித்தார்.
நீட் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஸ்கூல்திக்கரோ (பள்ளிகளைச் சீரமைப்போம்) எனும் பிரசாரத்தை கடந்த மாதம் தொடங்கினர்.





