ஆட்சி மாறியும் விசாரணையில் முன்னேற்றமில்லை! பாஜக எம்எல்ஏவான கொல்கத்தா மாணவியின் தாய் விரக்தி!
ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தாய் அதிருப்தி தெரிவித்திருப்பது பற்றி...
தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியுடன் ரத்னா தேவநாத் - ANI
ஆட்சி மாறினாலும் சிபிஐ விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட மாணவியும் தாயும், பாஜக எம்எல்ஏவுமான ரத்னா தேவநாத் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
