சாலைகளில் நடைபாதை கோரி மனு: மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு
மதுரையில் பொலிவுறு நகரம் ‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகள் அனைத்திலும் பாதசாரிகளுக்கு உரிய நடைபாதை அமைக்கக் கோரிய மனு தொடா்பாக மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
மதுரை மாவட்டம், மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:


