மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் கோயிலைச் சுற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையா் உத்தரவு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் உத்தரவிட்டாா்.
மதுரை மேலச் சித்திரை வீதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை சீரமைப்புப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

