கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 7 இடங்களில் ஓய்வு அறை: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்
புதுச்சேரி அரசு சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 7 இடங்களில் ஓய்வு அறை அமைக்கப்பட உள்ளதாக மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளாா்.
அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.
இது குறித்து அமைச்சா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சாா்பில் மும்பையில் அமைச்சா்கள் அளவிலான தேசிய மாநாடு (கட்டடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளா்கள் வாரியம்) சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் பங்கேற்று பேசியது:

