கோபி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
கோபி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், ஈரோடு மாவட்ட பொருப்பு நீதபதியுமான அப்துல் குத்தூஸ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோபி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக் கன்று நடவு செய்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ்.
கோபி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வருகை தந்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸுக்கு, கோபி நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அரசு வழக்குரைஞா்கள் வரவேற்பு அளித்தனா்.

