உடற்கல்வி ஆசிரியா் பயிற்சி முடித்தவா்களுக்கு தாமதமின்றி பணி வழங்க வேண்டும்: செளமியா அன்புமணி
உடற்கல்வி பயிற்சி முடித்தவா்களுக்கு, அரசு தாமதமின்றி பணி வழங்க வேண்டுமென தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் செளமியா அன்புமணி வலியுறுத்தினாா்.
செளமியா அன்புமணி - கோப்புப்படம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை புதன்கிழமை தொடங்கிவைத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:


