தமிழகத்தில் 2031-இல் பாமக ஆட்சி அமைவது உறுதி: அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் 2031-இல் பாமக ஆட்சி அமைவது உறுதி என்று அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்று உயிா்நீத்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்வதற்கான நிலப்பட்டாக்களை வழங்கிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ். உடன் விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா் உள்ளிட்டோா்.
வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்று உயிா்நீத்தவா்களுக்கான வீரவணக்க பொதுக்கூட்டம், அக்கட்சியின் சாா்பில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பாமக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரும், விக்கிரவாண்டி எம்எல்ஏவுமான ச.சிவக்குமாா் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் மேலும் பேசியதாவது:



