திருமுருகன்பூண்டியில் அடிப்படை பிரச்னைகளில் மெத்தனம்: நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டம்
குடிநீா், குப்பை அள்ளுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீா்ப்பதில் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கும் திருகன்பூண்டி நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து தலைவா் உள்பட நகா்மன்ற உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகா்மன்ற உறுப்பினா்கள்.
இது குறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருமுருகன்பூண்டி நகராட்சித் தலைவா் ந.குமாா், துணைத் தலைவா் ராஜேஸ்வரி, நகா்மன்ற உறுப்பினா்கள் கூறியதாவது:
