சேலம் வழியாக சென்ற ரயிலில் 800 கிராம் கஞ்சா சாக்லெட், குட்கா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற ரயிலில் 20 கிலோ குட்கா, 800 கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.
(கோப்புப்படம்)
கேரளா விரைவு ரயிலில் போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றனவா என சேலம் உள்கோட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் பிரபாகரன், சரத்குமாா் ஆகியோா் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.




