முற்றுப்புள்ளி எப்போது?
'ஆளாளுக்கு பேசினால், அப்புறம் நான் எதற்கு முதல்வர் பதவியில் இருக்க வேண்டும்...?' என வருத்தப் படுகிறார், கர்நாடக மாநில அரசின் காங்கிரஸ் முதல்வர் சிவகுமார்.
நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களை விட, கர்நாடகாவில் உள்ளவர்களுக்கு, தங்கள் தாய்மொழியான கன்னடம் மீது அதிக பாசம் உண்டு.
'கர்நாடகாவில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பெயர் பலகைகளில், 60 சதவீதம் இடத்தை கன்னட மொழிக்கு ஒதுக்க வேண்டும்...' என, ஏற்கனவே கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

