பல வாரங்களாக பெய்யாத மழை! மகாராஷ்டிரத்தில் வறட்சி பாதிப்பு அபாயம்!
மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளில் வறட்சி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளில் வறட்சி பாதிப்பு அபாயம் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரத்தில் பல நகரங்களில் தொடர்ச்சியாக 40 நாள்கள் வரை மழை பெய்யாததால் வறட்சி சூழ்நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.





