டி.ஜி. வைணவ கல்லூரியில் கருத்தரங்கம்
சென்னை டி.ஜி. வைணவ கல்லூரி சாா்பில் தரவு சாா்ந்த கல்விச் சூழலில் ஆய்வுத் தரத்தை மேம்படுத்துவதற்கான சா்வதேச கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திண்டுக்கல், எம்.வி.முத்தையா அரசு மகளிா் கலைக் கல்லூரி முனைவா் க.ராமசாமி, கல்லூரி முதல்வா் ச.சந்தோஷ் பாபு உள்ளிட்டோர்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:


